திருப்பூர் திருப்பூரில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை; நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது நமது நிருபர் ஜனவரி 27, 2022 திருப்பூர் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.